இன்றைய தலைமுறை இளையோரிடம் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களது வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கில் மாமேதைகளின் மிக முக்கியமான கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது வானம் பதிப்பகம். அந்த மகத்தான நூல்வரிசைகளில் ஆன்டன் செகாவின் ‘பேட்ச்’ கதையும் ஒன்று.
1 in stock